எம்மைப்பற்றி

بسمله   هيرراهمان نراهم 


பெயர்           :   S. பக்கீர் முஹம்மத் ஜலாலி
அம்மா          :  
M.F. காதர் மஸ்தான் பீவி.
அத்தா           :  
ப.நா.ப சுல்தான் அலாவுத்தீன்
பிறந்தது        :  
பேட்டை, திருநெல்வேலி. 06 .06 .1967
படிப்பு          :  
எஸ்.எஸ்.எல்.சி
மார்க்கக்கல்வி :  
ஹாபிழ் (கயத்தார் மதரஸா ரஹ்மானியா 1986 )
ஆலிம் (செய்யிதுனா இப்ராஹீம் அரபிக் கல்லூரி. கோட்டாறு, நாகர்கோவில் 1993 )


மார்க்கப்பணி :
  • 1993 -2002 இருமேனி, இராமநாதபுரம் இமாமத்.
  • 2002 - 2003 மலேசியா பத்தாங்காலி மத்ரசாப்பணி
  • 2003 - 2005 மீண்டும் இருமேனி
  • 2005 -2009 சென்னை பாடி, இராமநாதபுரம் பிரப்பன்வலசை, மலேசியா கிள்ளான் மதரஸா பாகியாதுஸ் ஸாலிஹாத் பணி.
  • 2009 ........ இராமநாதபுரம் வேதாளை ஹனபித் தெரு ஜாமியா மஸ்ஜித் இமாமத்
எழுத்துப்பணி :
  • 1985 முதல் ஷரீஅத் பேசுகிறது, சிராஜ், வஸீலா போன்ற இஸ்லாமியப் பத்தரிகைகளில் கட்டுரைகள் கோட்டாரில் பயின்ற காலத்தில் வஹ்ஹாபிகளின் சுயரூபம் விளக்கி "விளைந்திட்ட விபரீதங்கள்" "யார் இவர்கள்?" புத்தகங்கள்.
  • 1994 -2002 "நுக்தா" இஸ்லாமியப் பத்திரிகை முழுக்க முழுக்க வஹ்ஹாபிசத்துக்கு எதிராக நடத்தியது.
இன்று......... இணையத்தில்..... இதோ!

இந்தப் பக்கத்தை எனக்காகத் திறந்தவர்: சகோதரர் இருமேனி V.முஹம்மது பரக்கத் ஜான் அவர்கள். (சென்னை)

நேரமிருந்தால் இந்தப் பக்கம் வாருங்கள். படியுங்கள். அறிமுகப் படுத்துங்கள். துஆ செய்யுங்கள்.

இனி ........ ஜஸ்ட் வெய்ட் ..........