بسمله هيرراهمان نراهم
பெயர் : S. பக்கீர் முஹம்மத் ஜலாலி
அம்மா : M.F. காதர் மஸ்தான் பீவி.
அத்தா : ப.நா.ப சுல்தான் அலாவுத்தீன்
பிறந்தது : பேட்டை, திருநெல்வேலி. 06 .06 .1967
படிப்பு : எஸ்.எஸ்.எல்.சி
மார்க்கக்கல்வி : ஹாபிழ் (கயத்தார் மதரஸா ரஹ்மானியா 1986 )
ஆலிம் (செய்யிதுனா இப்ராஹீம் அரபிக் கல்லூரி. கோட்டாறு, நாகர்கோவில் 1993 )
மார்க்கப்பணி :
- 1993 -2002 இருமேனி, இராமநாதபுரம் இமாமத்.
- 2002 - 2003 மலேசியா பத்தாங்காலி மத்ரசாப்பணி
- 2003 - 2005 மீண்டும் இருமேனி
- 2005 -2009 சென்னை பாடி, இராமநாதபுரம் பிரப்பன்வலசை, மலேசியா கிள்ளான் மதரஸா பாகியாதுஸ் ஸாலிஹாத் பணி.
- 2009 ........ இராமநாதபுரம் வேதாளை ஹனபித் தெரு ஜாமியா மஸ்ஜித் இமாமத்
- 1985 முதல் ஷரீஅத் பேசுகிறது, சிராஜ், வஸீலா போன்ற இஸ்லாமியப் பத்தரிகைகளில் கட்டுரைகள் கோட்டாரில் பயின்ற காலத்தில் வஹ்ஹாபிகளின் சுயரூபம் விளக்கி "விளைந்திட்ட விபரீதங்கள்" "யார் இவர்கள்?" புத்தகங்கள்.
- 1994 -2002 "நுக்தா" இஸ்லாமியப் பத்திரிகை முழுக்க முழுக்க வஹ்ஹாபிசத்துக்கு எதிராக நடத்தியது.
இந்தப் பக்கத்தை எனக்காகத் திறந்தவர்: சகோதரர் இருமேனி V.முஹம்மது பரக்கத் ஜான் அவர்கள். (சென்னை)
நேரமிருந்தால் இந்தப் பக்கம் வாருங்கள். படியுங்கள். அறிமுகப் படுத்துங்கள். துஆ செய்யுங்கள்.
இனி ........ ஜஸ்ட் வெய்ட் ..........